பெயர் :திருமதி அன்னபூரணம் சிவபாக்கியநாதன் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :கோப்பாய்
வாழ்ந்த இடம்: கோப்பாய்
இறப்பு:2014-02-19
பிரசுரித்த திகதி: 2014-02-20
கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அன்ன பூரணம் சிவபாக்கியநாதன் நேற்று (19.02.2014) புதன்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சிவபாக்கியநாதனின் அன்பு மனைவியும், கிருபவதனி, கேதீஸ்வரன், ஸ்ரீசாயி ஆகியோரின் அன்புத் தாயும், காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, நவரத்தினம், இராசையா, பொன்னையா, கந்தையா மற்றும் செல்வமணி, அமுதமணி, காலஞ்சென்றவர்களான தில்லை நாதன், லட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவதீபன், டயனி, பத்மினி ஆகியோரின் மாமியாரும், தணிகன், நயனிகா, கேதஜா, கரிஜன், ரிஷானி, பிரஜன், அவனீஷ், அவிக்னாஷ் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.02.2014) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் (வைத்தியசாலை அருகில்) நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப.10.00 மணி யளவில் கோப்பாய் கந்தன்காடு இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
– – கோப்பாய் மத்தி, கோப்பாய். , –