திரு யோகராசா செந்தில்குமார்
யாழ். சாவகச்சேரி கற்குழி தபால் கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராசா செந்தில்குமார் அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், யோகராசா அன்னலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ராவ்ரட்ணராஜ், நாகேஸ்வரி(மாத்தளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஷாமினி துளசி(Liverpool) அவர்களின் அன்புக் கணவரும்,கிருஷ்ணகுமார் அவர்களின் அன்புச் சகோதரரும்,விவேஷ் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நடராஜா யோகராசா – தந்தைMobile : +94771915010Phone : +94112338898
ஷாமினி துளசி – மனைவிMobile : +447795384918
கிருஷ்ணகுமார்(கிச்சா) – சகோதரன்Mobile : +447403669485
பரதன் – நண்பர்Mobile : +447930863368
ஜோர்ஜ் – நண்பர்Mobile : +447440635719
செல்வன் – நண்பர்Mobile : +447963500042
ஜெகன் – நண்பர்Mobile : +447597157656