திரு வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் – மரண அறிவித்தல்




திரு வேலுப்பிள்ளை பாலச்சந்திரன்

யாழ். வீமன்காமம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பவளரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தைவேல், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,கஜேந்திரா, பிரவீணா, ஷர்மிளா, ஷகீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தாட்சாயினி, சிவநேசன், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பாலகிருஷ்ணன், சாந்தகௌரி, பாலேந்திரன், கௌரீஸ்வரி, பாலகுமார், அகிலகௌரி, ஜெயகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசக்தி, யோகரட்ணம், சாரதாதேவி, விமலேஸ்வரன், ஸ்ரீமாலதி, முரளிதரன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மிதுன், அக்‌ஷரா, ஹரேன், அபிநவ், நோலன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 20-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிரவீணா – மகள்Mobile : +94773405184
ஷர்மிளா – மகள்Mobile : +94777770482

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu