திருமதி திலகமணி தவமணிநாயகம் – மரண அறிவித்தல்




திருமதி திலகமணி தவமணிநாயகம்

யாழ். எழுவாவோடையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் உதயதாரகை, கோணப்புலம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திலகமணி தவமணிநாயகம் அவர்கள் 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகலிங்கம் தவமணிநாயகம்(ஓய்வுபெற்ற மின்முகாரி சீமெந்துக்கூட்டுத்தாபனம்- காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,கருணாகரன்(நோர்வே), தயானந்தன்(மின் இணைப்பாளர்), ரவீந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற முரளிகிருஸ்ணா, யமுனா(யாழ். மாநகரசபை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகமணி(சிங்கப்பூர்), தயாளமணி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற தனபாலசிங்கம், கமலமணி, சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சாரதாவல்லி(நோர்வே), ரோகினி(அதிபர்- அளவெட்டி சதானந்தா வித்தியாலயம்), கேதீஸ்வரி(பிரான்ஸ்), சண்முகராஜா(ஓய்வுபெற்ற களஞ்சிய பொறுப்பாளர் இ.போ.ச காரைநகர்) ஆகியயோரின் மாமியாரும்,கோபிசாந், மோகவி, ரவிசாந், சங்கவி, யாதவி, சாம்பவி, சம்புஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கியை 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
உதயதாரகை,
கோணப்புலம் வீதி,
மல்லாகம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +94212241693
கருணாகரன் – மகன்Mobile : +4722250147
ரவீந்திரன் – மகன்Mobile : +33761033732

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu