திரு நாகலிங்கம் மகேந்திரலிங்கம்- மரண அறிவித்தல்




திரு நாகலிங்கம் மகேந்திரலிங்கம்

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா நேரியகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மகேந்திரலிங்கம் அவர்கள் 03-11-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், தோமாஸ் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,சரண்ஞ்யா, பாணுகோபன்(பிரான்ஸ்), சோதிகா, ரூபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வினோ(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,சர்வின், சஸ்வின்,(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,யோகேஸ்வரன், மனோரஞ்சிதமலர், காலஞ்சென்ற மனோகரன், இராஜேஸ்வரி, பாலச்சந்திரன், ரஞ்சினிதேவி, வசந்தராசா, சற்குணசிங்கம், சற்குணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவி, ஆனந்தி, ரதி, கருணா(பிரான்ஸ்), உதயன்(சுவிஸ்), கௌரி, குகன்(கனடா), கண்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 04-11-2022 வெள்ளிக்கிழமை மற்றும் 05-11-2022 சனிக்கிழமை ஆகிய தினங்களில் மன்னார் வீதி, நேரியகுளம் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் நேரியகுளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ம. சாந்தகுமாரி – மனைவிMobile : +94771951775

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu