பெயர் :விஸ்வலிங்கம் கோமளேஸ்வரன் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :கந்தரோடை
வாழ்ந்த இடம்: சுன்னாகம்
இறப்பு:2014-02-16
பிரசுரித்த திகதி: 2014-02-18
கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கு, சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் கோமளேஸ்வரன் நேற்று முன்தினம் (16.02.2014) ஞாயிற்றுக் கிழமை கர்த்தருக்குள் நித்திரை ஆகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் (சேவையர்) பூபதி தம்பதியரின் அன்பு மகனும், திருமதி சகுந்தலாதேவியின் பாசமிகு கணவரும் ஈணூ. லிங்கேஸ்வரன் (லண் டன்), லிங்காதேவி (கொழும்பு), விஸ்வேஸ்வரி (கனடா), கோமலா (இலங்கை வங்கி கொழும்பு), விஸ்வலிங்கம் (ஓ.கீ.கு. யாழ்ப்பாணம்) ஆகியோரின் தந்தையும், ரேணுகா (லண் டன்), ஸ்ரீகாந்தன் (தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை கொழும்பு), சுந்தரலிங்கம் (கனடா), ஸ்ரீபாலேஸ்வரன் (இலங்கை வங்கி கொழும்பு), ரதிதேவி (சங்குவேலி) ஆகியோரின் பாசமிகு மாமனும், லக்ஷ்மினி (லண்டன்), சிவதர்ஷன் (லண்டன்), தனுத்திரன் (லண்டன்), நிலாக்ஷன் (லண்டன்), அபிவர்ஷினி (லண்டன்), அகிலதீபன் (லண்டன்), தர்சிகா (கனடா), துர்ஷாந் (கனடா), அபிஷாலினி (கொழும்பு), விதுர்ஷ்ன் (கொழும்பு), ஸ்ரீஅபிராமி (கொழும்பு), ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை (19.02.2014) புதன்கிழமை மு.ப. 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் ஆராதனை நடைபெற்று, பூதவுடல் மல்வம் பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – அம்பலவாணர் வீதி, உடுவில் கிழக்கு, சுன்னாகம் , –