பெயர் :நாகம்மா ஐயாத்துரை மரண அறிவித்தல்
பிறந்த இடம் :கோப்பாய்
வாழ்ந்த இடம்: கோப்பாய்
இறப்பு:2014-02-12
பிரசுரித்த திகதி: 2014-02-15
கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா ஐயாத் துரை (12.02.2014) புதன்கிழமை காலமானார்.
அன்னார் சடையர் பொன்னு தம்பதியரின் அன்புமகளும் நல்லான் பொன்னு தம்பதியரின் மருமகளும் செல்லத்துரை, அரியம் ஆகியோரின் சகோதரியும் ரத்தி, சோதி ஆகியோரின் மைத்துனியும் சந்திரசேகரம் (டென்மார்க்), ஞானசேகரம், ராஜேஸ்வரி (ஜேர்மனி), குணசேகரம் (லண்டன்), பரமேஸ்வரி (கனடா), புவனேஸ்வரி, இராசசேகரம், செல்வசேகரம் (லண்டன்), ஜெகதீஸ்வரி, ஈஸ்வரி (ஈசுஜேர்மனி) ஆகியோரின் அன்புத்தாயும் சந்திரவதனா (டென்மார்க்), மங்கையர்க்கரசி, தர்மராசா (ஜேர்மனி), ராதிகா (லண்டன்), சிவராசா (கனடா), சந்திரபோஸ் (மினி), ஜெயமலர், அருள்மதி (லண்டன்), ரகுநாதன் (கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமியும் அஜீதரன் (டென்மார்க்), அஜிதா (டென்மார்க்), சசிவா, தனுஜா, நிதுசா, கெவின் (ஜேர்மனி), டாவிற் (ஜேர்மனி), அச்சிகன் (லண்டன்), சியானி (கனடா), சியான் (கனடா), கென்சிகா, டினோசன், கஜலக்ஷிகா, நிசாளினி, விதுசன், கர்ணிகா, பகி, யதுஸ்ரன், எஜிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16.02.2014) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப. 10.30 மணியளவில் கோப்பாய் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.திருமதி நாகம்மா ஐயாத்துரை
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – கோப்பாய் மத்தி, கோப்பாய். ,