திரு நாகமுத்து கணேஷ் – மரண அறிவித்தல்




திரு நாகமுத்து கணேஷ்

யாழ். காரைநகர் பாலையூற்று முருகன் கோவிலடிப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து கணேஷ் அவர்கள் 03-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து மங்களம் தம்பதிகளின் அன்பு மகனும், குணரெட்டினம் அரியம்மா தம்பதிகளின் மருமகனும்,காலஞ்சென்ற சதானந்தமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சிவலிங்கராசா அவர்களின் மைத்துனரும்,முரளிதரன்(நோர்வே), கீதாஞ்சலி(பிரான்ஸ்), சிவதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிருஷ்ணவேணி முருகானந்தம், கிருஷ்னேந்திரா(கணேசா செரமிக்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,துஷானா, மிதுஷா, ஆரதி, சகானா, தீபிகா, மிதுலா, ஹரிஷியா, துஷேந்திரா, டக்‌ஷியா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 4.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலையூற்று இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 927,
பாலையூற்று முருகன் கோவிலடி,
திருகோணமலை.

தொடர்புகளுக்கு:
வீடு – குடும்பத்தினர்
+94777140347

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu