திரு ஐயாத்துரை பஞ்சாட்சரம் – மரண அறிவித்தல்




திரு ஐயாத்துரை பஞ்சாட்சரம்

யாழ். கோண்டாவில் வடக்கு துவாரகை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பஞ்சாட்சரம் அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், திரு. திருமதி ஐயாத்துரை தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கலைவாணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +94753268725
முகுந்தன் – மகன்Mobile : +447309119154

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu