திரு தம்பிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




திரு தம்பிப்பிள்ளை சிவசுப்பிரமணியம்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பவளசேனை தம்பதிகளின் அருமை புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,சிவசொரூபன்(லண்டன்), சயந்தன்(கனடா), சஞ்சுதா(லண்டன்) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,புவனேஸ்வரி, சோபிதா, பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விசாகன், கோகுலன் நேத்ரா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சிவப்பிரகாசம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஈஸ்வரி, சரோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் ஜெயரட்ன மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவசொரூபன் – மகன்Mobile : +94760420821
பரமேஸ்வரி – மனைவிMobile : +94760743032
சஞ்சுதா – மகள்Mobile : +447860678668
சயந்தன் – மகன்Mobile : +14162007446

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu