செல்வி தம்பையா செல்லையா தருமாவதி – மரண அறிவித்தல்




செல்வி தம்பையா செல்லையா தருமாவதி

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை, கொழும்பு கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தருமாவதி செல்லையா அவர்கள் 10-08-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா, விசாலாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான கணேசன், மகேஸ்வரன், தருமதாசன் மற்றும் தேவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான லீலாவதி, சின்னத்தங்கச்சி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,செல்வஜோதி- பமலா(லண்டன்), காலஞ்சென்ற பாக்கியஜோதி- இந்திராணி(வட்டுக்கோட்டை), ஜெயஜோதி(வட்டுக்கோட்டை தவஜோதிராஜா- விந்தி(சீனா), காலஞ்சென்ற இரத்னஜோதிராஜா(வட்டுக்கோட்டை), பத்மயோகராணி- ஆந்திரே(ஐக்கிய அமெரிக்கா) மற்றும் தேவயோகராணி- சர்வேந்திரன்(கனடா) ஆகியோரின் ஆசை மாமியும்,

ரீனா, தருணன், சர்வினி, ரஞ்சித், கரோலின், அலின், அலிசன், ஜேசன், பிரியானா, ஏடிரியன், வஜ்ரன், துருத்ரா, விரோஜன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,ஜோசப், டெபி, ரெமி, சோபி, எமா, மைரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 1:00 மணியளவில் கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தம்பையா செல்லையா தேவராணி – சகோதரிMobile : +94775635705Phone : +94112575947

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu