அந்தோனிமுத்து மேரிமற்றீனம்மா மரண அறிவித்தல்




anthonimuthu-meryantanitaபெயர் :அந்தோனிமுத்து மேரிமற்றீனம்மா மரண அறிவித்தல்
பிறந்த இடம் :மண்டைதீவு
வாழ்ந்த இடம்: முருங்கன்
இறப்பு-2014-02-10
பிரசுரித்த திகதி: 2014-02-11

மண்டைதீவு 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பரிகாரிகண்டன் முருங்கனை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோணிமுத்து மேரிமற்றீனம்மா நேற்று (10.02.2014) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அந்தோனிமுத்து தேவராசாவின் (ஓய்வு பெற்ற அதிபர்) அன்புமனைவியும் கியூபேட் றாஜ்குமார், அல்பேட்விஜயகுமார் (கனடா), நாகேஸ் (ஜேர்மனி) காலஞ்சென்ற றட்னேஸ் மற்றும் ஆனந்தன் (நோர்வே), கமலேஸ் (ஆசிரியர் அரசினர் முஸ்லீம் பாடசாலை வேப்பங்குளம்), யோகேஸ் ஆகியோரின் அன்புத்தாயும் ஜெயா, வசந்தி (கனடா), அன்ரன் கிறேவின் (ஜேர்மனி), மரீனா (நோர்வே), மரியதாஸ் (சிங்கம் அதிபர் மன்னார் கயாக்குளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), சிறில் ஆகியோரின் மாமியும் றொகான், விதுஷன், பிறாங், றாஜ், அந்திரேயாஸ், யோகான், ஜோனி, ஜோபினா, திரிசியா, திவ்வியா ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான அகப்பீஸ், திருச்செல்வம், சின்னத்துரை, யேற்ச்றூட்அம்மா மற்றும் மேரிப்பிள்ளை காலஞ்சென்ற ஞானசவுந்தரி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை (12.02.2014) புதன்கிழமை மு.ப. 09 மணிக்கு மன்னாரில் இருந்து மண்டைதீவுக்கு கொண்டுவரப்பட்டு பி.ப. 4.00 மணிவரை மண்டைதீவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப. 4.00 மணிக்கு மண்டைதீவு புனித பேருதுவானவர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மண்டைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – 5 ஆம் வட்டாரம் மண்டைதீவு , 077 9844421, 077 8020179, 077 5401570

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu