கனகலிங்கம் பராசக்தி – மரண அறிவித்தல்




parasakthiபெயர்: திருமதி கனகலிங்கம் பராசக்தி
பிறப்பு: –
இறப்பு: 2012-12-30
வாழ்ந்த இடம்: கோண்டாவில்
பிரசுரித்த திகதி: 2013-01-07

குமரகோட்டம் கோண்டாவிலைச் சேர்ந்த திருமதி கனகலிங்கம் பராசக்தி நேற்று (30.12.2012) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கனகலிங்கத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான முத்தையா சீனிப்பிள்ளை தம்பதியரின் மகளும், மாணிக்கம் செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், ஏகானந்தராசாவின் (ஜேர்மனி) பெரிய தாயும், சுபத்திராவின் மாமியும், கார்த்தீபன், செந்தூரன், பிரணாவன் ஆகியோரின் பெரிய அப்பம்மாவும், காலஞ்சென்றவர்களான கந்தையா, தம்பிப்பிள்ளை, சின்னத்தங்கச்சி மற்றும் சரஸ்வதி (கனடா), இராசம் (இந்தியா), சுபத்திரை ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா, இராசலிங்கம், அப்புத்துரை அன்னலட்சுமி மற்றும் தம்பிப்பிள்ளை சுந்தரம் பிள்ளை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (31.12.2012) திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோண்டாவில் காரைக்கால் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : மா.சுந்தரம்பிள்ளை

தொடர்புகளுக்கு
மா.சுந்தரம்பிள்ளை – குமரகோட்டம், கோண்டாவில்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu