செல்வி கலைமதி செல்லத்துரை
(BBA(HONS) DIP IN PUB ADM, MA IN PUB ADM, LLB(HONS), கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை- யாழ்ப்பாணம், முன்னாள் கணக்காளர்- மன்னார், தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம், முன்னாள் போதனாசிரியர் அஞ்சல் பயிற்சிக் கல்லூரி- யாழ்ப்பாணம்)
பிறப்பு 20 JUL 1974 இறப்பு 15 JUL 2022
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பணிக்கர் லேனை வதிவிடமாகவும் கொண்ட கலைமதி செல்லத்துரை அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சிவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
கலைவாணி, காலஞ்சென்ற கலாமோகன், கலையரசி, கலைராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விமலநாதன், நாகரூபன், கணேசகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரசாந்தி- திருநாவலன், சிந்துஜன், விதுஜன், நர்த்தனன், அனுமிதா, மிதுரன், மதுசன், மானசா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
அக்ஷனா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:
இல. 72/50,
பணிக்கர் லேன்,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +94777118780
கலைவாணி விமலநாதன் – சகோதரிMobile : +4915752988285
கலையரசி நாகரூபன் – சகோதரிMobile : +447809267004
கலைராணி கணேசகுமார் – சகோதரிMobile : +491739102134
பிரசாந்தி திருநாவலன் – பெறாமகள்Mobile : +447500056890