பெயர் :நீக்கிளஸ் மதலேனம் (புஸ்பராணி) (3 ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி)
பிறப்பு : –
இறப்பு : 2013-01-15
பிறந்த இடம் : அல்லைப்பிட்டி
வாழ்ந்த இடம் : திருகோணமலை
பிரசுரித்த திகதி : 2013-01-16
அல்லைப்பிட்டி 3 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிளஸ் மதலேனம் நேற்று (15.01.2013) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மனுவல்பிள்ளை தம்பதியரின் அன்புமகளும் நீக்கிளஸ்(இராசேந்திரம்)இன் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பிலுப்பையா தம்பதியரின் அன்பு மருமகளும் பசில் ஞானராஜ் (லண்டன்), காலஞ்சென்ற அன்ரன் றெயினோட் மற்றும் கொன்சற்றா (ரஞ்சிதம் பிரான்ஸ்), மக்கில்டா (கீதாதிருகோணமலை), நேசரூபன் (கண்ணன் லண்டன்), டயஸ், எட்வின், பற்றிக்ஸ் சுபராஜ் (றயினர்) ஆகியோரின் அன்புத் தாயும் மக்சலா (லண்டன்), ஜெலிஸ்ரன் (பிரான்ஸ்), சுபாஸ் (திருகோணமலை), மிதுலா (லண்டன்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – இல .34, பாலைஊற்று, திருகோணமலை. , 0771360068