திரு குமரையா ரவீந்திரகுமார் (ரவி) – மரண அறிவித்தல்




திரு குமரையா ரவீந்திரகுமார் (ரவி)
மண்ணில் 11 APR 1953 விண்ணில் 07 JUN 2022

யாழ். கச்சேரி கிழக்கு சந்தானமாதா கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமரையா ரவீந்திரகுமார் அவர்கள் 07-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான E.K குமரையா டெய்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரட்ணம் மரியரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்

காலஞ்சென்ற பற்றீசியா நவமணி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,

யாழினி(பிரித்தானியா) அவர்களின் அன்புத் தந்தையும்,பிரசாத் அவர்களின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற தேவராஜன், சாந்தினி, ஜெயந்தினி, கிறிஸ்ரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மங்களா, ராஜன், யூலியன், டெய்சி, ஜெயராஜ்- இன்பம், ஜெயசீலி- அரசரட்ணம், லீலா- ஆரோக்கியம், விமலா- நவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டீன், சசி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,சிந்துஜா, பேடின், றஜீவன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

கிறிஷாந்தி, வினோ, வினித் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்ற டேவிட் ஜெயராணி அவர்களின் ஆசைப் பெறாமகனும்,

றெனோன், றிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-06-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் பாண்டியன்தாழ்வு புனித அன்னம்மாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
யாழினி – மகள்Mobile : +447949448877
பிரசாத் – மருமகன்Mobile : +447799666706
சாந்தினி – சகோதரிMobile : +31570605507
கிறிஸ்ரி – சகோதரன்Mobile : +4524821307
ஆரோக்கியம் – மைத்துனர்Mobile : +94770069884

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu