திருமதி அக்னேஸ் மாசில்லாமணி – மரண அறிவித்தல்




திருமதி அக்னேஸ் மாசில்லாமணி
பிறப்பு08 JUL 1933 இறப்பு 07 JUN 2022

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் தோட்டவெளியை வதிவிடமாகவும் கொண்ட அக்னேஸ் மாசில்லாமணி அவர்கள் 07-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆரோக்கியம், வரோணிக்கா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பிரான்சிஸ், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ் மாசில்லாமணி அவர்களின் அன்பு மனைவியும்,

பிரான்சிஸ், யோண் அல்பிறெட், ஜெயராஜ், ஜறீன் ரோகினி, சக்கரியாஸ், கிளமென்ற், ஜூலியற், ரஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பீற்றர் – மருமகன்Mobile : +15149666341
ஜூலியற் – மகள்Mobile : +94717508880
ரஞ்சினி – மகள்Mobile : +94760573982
ரெனோ – பேத்திMobile : +94778620125

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu