பெயர் : திருமதி கிறிஸ்ரியன் இம்மானுவேல் இராசசிங்கம் யோசபின் பெலிசிற்றா றஞ்சினி
பிறப்பு : –
இறப்பு : 2013-01-15
பிறந்த இடம் : சில்லாலை
வாழ்ந்த இடம் : சில்லாலை
பிரசுரித்த திகதி : 2013-01-17
சில்லாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிறிஸ்ரியன் இம்மானுவேல் இராசசிங்கம் யோசபின் பெலி சிற்றா றஞ்சினி 15.01.2013 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை பெர்ணதேத் தம்பதியரின் அன்பு மகளும், கபிரியேற்பிள்ளை மரியம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் இராசசிங்கத்தின் அன்பு மனைவியும், றேகன், றஜீவ் ஆகியோரின் அன்புத் தாயாரும் நவராஜா (அமெரிக்கா), றாஜினி (கனடா), றோகினி (கொழும்பு) சறோஜினி (ஆஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ராஜினி, ஜெந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி பயண வழிபாடுகள் இன்று (17.01.2013) வியாழக்கிழமை பி.ப 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று பி.ப 2.30 மணியளவில் சில்லாலை புனித கதிரை மாதா ஆலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, சில்லாலை கதிரை அன்னை சேமக் காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்தஅறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
பிள்ளைகள். – சில்லாலை வடக்கு, பண்டத்தரிப்பு