திரு கணபதிப்பிள்ளை பழனித்துரை (ரவி) – மரண அறிவித்தல்




திரு கணபதிப்பிள்ளை பழனித்துரை (ரவி)
தோற்றம் 17 AUG 1961 மறைவு 26 MAY 2022

யாழ். திருநெல்வேலி கெனடிலேனைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Alphen aan den Rijn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பழனித்துரை அவர்கள் 26-05-2022 வியாழக்கிழமை அன்று நெதர்லாந்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரைராஜா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காஞ்சனாதேவி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதாரணி அவர்களின் அன்புத் தந்தையும்,

சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகானந்தம், சிவரஞ்சன், அதிசயராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசாந் அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

V.T ராஜேந்திரா, நீலா, உமாதேவி, லங்காதேவி, சுரேந்திரன், நிரஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி:Karel Doormanstraat 24,
2405 VP Alphen aan den Rijn,
Netherlands.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 02 Jun 2022 1:30 PM – 5:30 PM
Crematorium Alphen aan den Rijn Verlengde Aarkade 22, 2406 LB Alphen aan den Rijn, Netherlands

தொடர்புகளுக்கு
காஞ்சனாதேவி – மனைவிMobile : +31615149635
அனோஜன் – பெறாமகன்Mobile : +491749619391

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu