செல்லையா சிவகுருநாதன் – மரண அறிவித்தல்




Cellaiya-Sivagurunathanபெயர் : செல்லையா சிவகுருநாதன்
பிறப்பு : –
இறப்பு : 2013-01-15
பிறந்த இடம் : இணுவில்
வாழ்ந்த இடம் : இணுவில்
பிரசுரித்த திகதி : 2013-02-02

இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவகுரு நாதன் 15.01.2013 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – இணுவில் கிழக்கு (வங்கியடி), இணுவில்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu