திருமதி பாலசுந்தரம் மங்கையற்கரசி (இராசாத்தி) – மரண அறிவித்தல்




திருமதி பாலசுந்தரம் மங்கையற்கரசி (இராசாத்தி)
பிறப்பு 09 JUL 1952 இறப்பு 09 MAY 2022

யாழ். புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் மங்கையற்கரசி அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கோணாத்தைப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,

கந்தையா பாலசுந்தரம்( AO Health Department, Retd R/ACLG– AO, ACHC) அவர்களின் அன்பு மனைவியும்,

மைதிலி, பைரவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பகீரதன், திருமாவளவன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுக்கிரியை 12-05-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
க. பாலசுந்தரம் – கணவர்Mobile : +94212264046

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu