திருமதி வேலுப்பிள்ளை நாகம்மா – மரண அறிவித்தல்




திருமதி வேலுப்பிள்ளை நாகம்மா
அன்னை மடியில் 21 MAR 1938 இறைவன் அடியில் 27 APR 2022

யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் யமுனா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகம்மா அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிதம்பரம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,காலஞ்சென்ற சின்னக்குட்டி வேலுப்பிள்ளை(பிரபல இந்திய இலங்கை வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்லத்துரை, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சிவகுமார்(ஜேர்மனி), சிவறஞ்சனி(அபிவிருத்தி உத்தியோகத்தர் வலயக்கல்வி அலுவலகம்- மன்னார்), சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரான்லி லியோன் மார்க்(அபிவிருத்தி உத்தியோகத்தர் நீர்ப்பாசனத் திணைக்களம்- மன்னார்), கணேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வைஷ்ணவி, விசாளன், காணவி, ஸ்ருதிக் ரோசன் மார்க், லியோன்சி மார்க், ஆன் ஜெனோசிக்கா மார்க் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:
இல. 76/1,
யமுனா வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கணேஸ் – மருமகன்Mobile : +94777041527
றஞ்சி – மகள்Mobile : +94706171103
சிவா – மகன்Mobile : +4915211403035

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu