திருமதி பாலமார்க்கண்டன் கலாவதி – மரண அறிவித்தல்




திருமதி பாலமார்க்கண்டன் கலாவதி
தோற்றம் 09 APR 1955 மறைவு 18 APR 2022

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பாலமார்க்கண்டன் கலாவதி அவர்கள் 18-04-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சொர்ணலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, நீலாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலமார்க்கண்டன் அவர்களின் அன்பு மனைவியும்,

விதுஷன்(கனடா), ஷரன்(சம்பத் வங்கி- சுன்னாகம்), வைஷாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லக்‌ஷணி(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

சரோஜினிதேவி(கனடா), சாந்தினிதேவி(ரமா- லண்டன்), கனகலஷ்சுமி(உஷா- லண்டன்), தனலட்சுமி(தனம்- லண்டன்), தேவகுமார்(லண்டன்), பாமினி(பிரான்ஸ்), பானுதேவன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மீனலோஜினி(உடுவில்), குமாரமார்க்கண்டன்(மட்டக்களப்பு) மற்றும் ஜோதிமார்க்கண்டன்(உடுவில்), சரோஜினி(உடுவில்), பத்மினி(கனடா), ரஜ்சினி(இத்தாலி), இராஜமார்க்கண்டன்(உடுவில்), விஜயமார்க்கண்டன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:-
3ஆம் ஒழுங்கை(அட்லான்டா
வைத்தியசாலை முன்பாக),
மானிப்பாய் வீதி,
மருதனார்மடம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +94770862758

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu