திருமதி புவனசுந்தரி பற்பநாதபிள்ளை – மரண அறிவித்தல்




திருமதி புவனசுந்தரி பற்பநாதபிள்ளை
தோற்றம் 13 FEB 1937 மறைவு 29 MAR 2022

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனசுந்தரி பற்பநாதபிள்ளை அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற பற்பநாதபிள்ளை(பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரவீந்திரன்(ஜேர்மனி), சுபாஸ்கரன்(கனடா), சுரேந்தினி(சுவிஸ்), ஜெயசந்திரன்(கனடா), சுமதி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பவளக்கொடி, ரகுநாதன், பாலச்சந்திரன்(ராமன்) மற்றும் நித்தியபாமா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம் மற்றும் ஜெயகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பவானி(லண்டன்), ஸ்ரீஸ்கந்தராஜா(சுவிஸ்), கெளரீஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷன், விஷ்ணுகா, விநோத், சகீர்த்தன், சுகீர்த்தன், லஷ்சிகா, பிருத்திகா, சரணிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:-
65/09, 6வது ஒழுங்கை பலாலி வீதி,
திருநெல்வேலி வடக்கு,

யாழ்ப்பாணம்.தொடர்புகளுக்கு:-
சுமதி- மகள்: +94742428834தகவல்: சுமதி- மகள்

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu