திரு சூசைப்பிள்ளை அன்ரனி அல்பிரட் (பாலா) – மரண அறிவித்தல்




திரு சூசைப்பிள்ளை அன்ரனி அல்பிரட் (பாலா)
மலர்வு 25 FEB 1952 உதிர்வு 17 MAR 2022

முல்லைத்தீவு மணற்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, யாழ். பருத்தித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை அன்ரனி அல்பிரட் அவர்கள் 17-03-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, றோசமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை, அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேரி ஜசிந்தா(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோசப்பின், காலஞ்சென்ற சிங்கராயர் மற்றும் சகாயநாயகி, அன்ரனிதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற அன்ரனி அமிர்தநாதர் மற்றும் மேரி புஸ்பவதி, திருச்செல்வராஜா, கலைமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அருள்வளன் மற்றும் அருள்வாணி, றொபின், அருள்வதனி, அருள்தாசன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அருட்திரு. இன்பநாதன், அன்புதாசன், கமிலஸ், சுஜாதினி, செந்தா, அமல்றோசினி, பிறின்சியா ஆகியோரின் பாசமிகு சின்னமாமாவும்,

டில்சாந், ஜானுகா, சகானா, ஜெனுஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கவின்வளன், ஜெவ்ரி, றினோசன், சஜெந், றொசன்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலி வழிபாடு 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜோசப்பின் அமிர்தநாதர் – சகோதரிMobile : +491722194569Phone : +49541740355
சகாயநாயகி திருச்செல்வராஜா – சகோதரிMobile : +31643437869Phone : +31592354532
அன்ரனிதாஸ் – சகோதரன்Mobile : +4917641927698
அருள்வாணி – மகள்Mobile : +94766999557
அருள்வதனி அன்புதாசன் – மகள்Mobile : +4915210662490
செந்தா அஸ்வினி அருள்தாசன் – மருமகள்Mobile : +31645127824

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu