பெயர் : மாணிக்கம் சுந்தரம்பிள்ளை – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-25
பிறந்த இடம் :கோண்டாவில்
வாழ்ந்த இடம்: கோண்டாவில்
பிரசுரித்த திகதி: 2014-01-30
குமரகோட்டம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சுந்தரம்பிள்ளை கடந்த (25.01.2014) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், சுபத்திரையின் அன்புக் கணவரும், ஏகானந்தராஜாவின் (ஜேர்மனி) அன்புத் தந்தையும், சுபத்திராவின் அன்பு மாமனும், கார்த்தீபன், செந்தூரன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து, கனகலிங்கம், ஆச்சிமுத்து, இராசலிங்கம், அப்புத்துரை, அன்னலட்சுமி மற்றும் தம்பிப்புள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற சிவசாமி மற்றும் இராசமணி, காலஞ் சென்றவர்களான பராசக்தி, சரஸ்வதி, மற்றும் மங்கையர்க்கரசி, பொன்னுச் சாமி, மகேஸ்வரி, மயில்வாகனம், நல்லலட்சுமி, தங்கம்மா, பூபதி, இராஜேஸ் வரி (ஓய்வு நிலை உப அதிபர்), சற்குணதேவி, காலஞ்சென்ற யோகராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னார் இறுதிக்கிரியைகள் இன்று (30.01.2014) வியாழக்கிழமை மு.ப. 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக கோண்டாவில் காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – குமரகோட்டம் கோண்டாவில் , 021 320 5364