திருமதி இராஜேஸ்வரி செல்வராஜா – மரண அறிவித்தல்




திருமதி இராஜேஸ்வரி செல்வராஜா
மண்ணில் 25 NOV 1964 விண்ணில் 19 FEB 2022

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி செல்வராஜா அவர்கள் 19-02-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராஜபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வராஜா(முன்னாள்- உமாதேவி ஸ்டோர்ஸ் கலஹா உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

யோகேந்திரன், மங்கையற்கரசி(சுவிஸ்), பாலேந்திரன், தெய்வேந்திரன்(சுவிஸ்), யோகமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராஜசேகரன்(சுவிஸ்), உதயகுமார்(லண்டன்), தேவி, செல்வி, சாந்தி(சுவிஸ்), புஸ்பராணி, உமாதேவி, சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிற்பகல் நீலகிரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:
கருங்காலி,
காரைநகர்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
யோகேந்திரன் – சகோதரன்Mobile : +94770298637
பாலேந்திரன் – சகோதரன்Mobile : +94776139642
உதயகுமார் – சகோதரன்Mobile : +94778029743
தெய்வேந்திரன் – சகோதரன்Mobile : +41798955983
மங்கையற்கரசி – சகோதரிMobile : +41789112034
யோகமலர் – சகோதரிMobile : +447956626485

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu