பெயர் : பூலோகசிங்கம் இராசநாயகி
பிறப்பு : –
இறப்பு : 2013-01-17
பிறந்த இடம் : சித்தன்கேனி
வாழ்ந்த இடம் : சித்தன்கேனி
பிரசுரித்த திகதி : 2013-02-02
சித்தன்கேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூலோகசிங்கம் இராசநாயகி நேற்று (17.01.2013) வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரேஸ்வரம் பிள்ளை தெய்வானைப் பிள்ளை தம்பதியரின் அருமை மகளும், காலஞ்சென்ற சிவசம்பு பூலோகசிங்கத்தின் (ஓய்வுபெற்ற லிகிதர் விவசாயத்திணைக்களம்) அன்பு மனைவியும், சிவசிதம்பரம் (முன்னாள் ஊழியர் ஈழநாடு), சிவானந்தன் (முன்னாள் லிகிதர் சங்கானை ப.நோ.கூ.சங்கம்) சிவபாலன் (ஓய்வுபெற்ற முகாமைத்துவ உதவியாளர்), சிவகுமாரன் (உபதபால் அதிபர் சித்தன்கேனி) சிவகாமசுந்தரி (பொதுவைத்திய நிபுணர் யாழ். போதனா வைத்தியசாலை) சிவநேசன் (பிரதிப்பணிப்பாளர், வீதி அபிவிருத்தி திணைக்களம், வடமாகாணம்) ஆகியோரின் அன்புத் தாயும், சாரதா, றசீனா, சந்திரலேகா, உதயகுமாரன் (மாவட்ட புள்ளி விவரவியலாளர் யாழ். செயலகம்) .ஜெயவதனி (யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் மாமியும், விஜயராகவன், ஞானரூபன், லாவன்யன், ஈசானன், நிருத்பவன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (17.01.2013) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – மாதர்சங்க வீதி, சித்தன்கேணி. , 0779116397