திரு பேற்றம் நவரட்ணசிங்கம் இராசநாயகம் – மரண அறிவித்தல்




திரு பேற்றம் நவரட்ணசிங்கம் இராசநாயகம்
தோற்றம் 20 FEB 1930 மறைவு 11 FEB 2022

புத்தளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, யாழ். கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பேற்றம் நவரட்ணசிங்கம் இராசநாயகம் அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று கொக்குவிலில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வேட் இராசநாயகம் அலிஸ் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை மரகதவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சசிக்கலா குணராஜா, நிரஞ்சலா பத்மநாதன், சிரோமினி நந்தகுமார், சுஜீத்தா மோகனகுமார், செந்தீசன் ரோஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் சென். ஜோன்ஸ் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சசிக்கலா – மகள்Mobile : +14167402731
சிரோமினி – மகள்Mobile : +94779237567
சுஜீத்தா – மகள்Mobile : +4571803574

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu