திருமதி இராஜசூரியர் கலாராணி – மரண அறிவித்தல்




திருமதி இராஜசூரியர் கலாராணி
அன்னை மடியில் 02 APR 1960 ஆண்டவன் அடியில் 08 FEB 2022

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசூரியர் கலாராணி அவர்கள் 08-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசதுரை புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, பவானி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகளும்,

இராஜசூரியர் அவர்களின் அன்பு மனைவியும்,

பவதாரணி அவர்களின் அன்புத் தாயாரும்,

உதயகுமார், திலகராணி, வசந்தராணி, விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமணிதேவி, கஜநிதி, சபாநாதன், விக்கினேஸ்வரன், தவ விநாயகன், ஜெகதீஸ்வரன், சசிதரன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

அனுகலா, சத்தியசீலன், பத்மராஜா, கலைமகள், தவமலர், சந்திரமலர், வனிதமலர், உதயமலர், ஞானமலர், கணநாதன், கமலநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:

No.27/9, Perakumba Place,
Wellawatte, Colombo- 6 தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இராஜசூரியர்(பெரியதம்பி) – கணவர்Mobile : +94760713075
உதயகுமார் – சகோதரன்Mobile : +14168435169
விஜயகுமார் – சகோதரன்Mobile : +14166290783
திலகராணி – சகோதரிMobile : +447927086219

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu