திருமதி மனோன்மணி சரவணமுத்து – மரண அறிவித்தல்




திருமதி மனோன்மணி சரவணமுத்து
பிறப்பு 15 JUN 1948 இறப்பு 01 FEB 2022

மன்னார் இலுப்பைக்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி சரவணமுத்து அவர்கள் 01-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிராஜா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வம், செல்வராணி, செல்வச்சந்திரன்(சுரேஸ்), செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபாலன், சிவமாலா, சிந்துஜா, தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கவீனா, அபினா, தாரணி, சாருசன், அஸ்வின், அபிசன், றியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இலுப்பைக்கடவை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செல்வம் – மகன்Mobile : +41765020395
செல்வச்சந்திரன்(சுரேஸ்) – மகன்Mobile : +4915234352988
செந்தூரன் – மகன்Mobile : +447491532132 வீடு – குடும்பத்தினர்Mobile : +94769889312

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu