திரு இளையதம்பி பொன்னம்பலம் – மரண அறிவித்தல்




திரு இளையதம்பி பொன்னம்பலம்
பிறப்பு 18 JUL 1943 இறப்பு 23 JAN 2022

யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி பொன்னம்பலம் அவர்கள் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், தருமலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபானந்தன்(நெதர்லாந்து), சுசேதா(லண்டன்), சுஜிதா(லண்டன்), துஷ்யந்தன்(சிங்கப்பூர்), அமிர்தினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஸ்தூரி, வெங்கடேஸ்வரன், பகீரதன், சிவானந்தி, வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஞ்சனா, கவிஸ்னா, ஆரிஸ், சாருஜன், பிரகதி, தருண், ஆருசன், அத்விகா, ஹர்னிசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, சின்னையா, சின்னத்துரை மற்றும் சின்னத்தங்கம், பொன்னு ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பலாலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தொடர்புகளுக்கு:

குடும்பத்தினர் – +94779529700தகவல்: குடும்பத்தினர்

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu