திருமதி மீனாம்பிகை (பூம்பதி) முருகேசு – மரண அறிவித்தல்




meenampikai-murugesuபெயர் : திருமதி மீனாம்பிகை (பூம்பதி) முருகேசு – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-17
பிறந்த இடம் :காரைநகர்
வாழ்ந்த இடம்: காரைநகர்
பிரசுரித்த திகதி: 2014-01-18

காரைநகர் அல்வின் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு மீனாம்பிகை நேற்று (17.01.2014) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற முருகேசு ஆச்சிமுத்து தம்பதியரின் அன்புமகளும் காலஞ்சென்ற இலட்சுமணன் நாகம்மா தம்பதியரின் அன்புமருமகளும் முருகேசுவின் அன்பு மனைவியும் யோகதாசன் (யோகா DSI), கமலதாசன் (டோகா), குகதாசன், றஜிந்தினி (லண்டன்), அருள்தாசன் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – அல்வின் வீதி, காரைநகர் , 077 4017041, 077 8803630, 077 4365349

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu