திருமதி பார்வதி இராசலிங்கம் (மனோன்மணி) – மரண அறிவித்தல்




திருமதி பார்வதி இராசலிங்கம் (மனோன்மணி)
பிறப்பு 30 MAY 1938 இறப்பு 09 DEC 2021

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதி இராசலிங்கம் அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மாரிமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரகுபதி, சிறிநாதன், சாந்திமதி, இந்துமதி, பியந்திமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரோஜினி, யசிதா, சிவகுமார், அருளானந்தம், மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோமசுந்தரம், குமாரவேலு, திருநாவுக்கரசு, சண்முகம், சுப்ரமணியம், பூமணி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரியா, பிரசாத், சஹானா, அர்ச்சனா, அபிஷன், சுவாதிகா, விதுஷன், நிதர்ஷன், சரணியா, பவனியா, அக்‌ஷயா, சுமதி, யான்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யாதனா, சன்விகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Recorded Live: Click Hereதகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Friday, 10 Dec 2021 2:00 PM – 4:00 PM
Lanka Florists & Funeral Services 162 EW Perera Mawatha, Colombo 00800, Sri Lanka
தகனம்
Get Direction
Friday, 10 Dec 2021 6:00 PM
Madampitiya Cemetery 160 Jayantha Mallimarachchi Mawatha, Colombo 01400

தொடர்புகளுக்கு
சிவா சாந்தி – மகள்Mobile : +41629224823
ரகு சரோ – மகன்Mobile : +492381480891
ஜாசி – மருமகள்Mobile : +4972619495133
இந்து – மகள்Mobile : +492511627397
பியந்தி – மகள்Mobile : +94778790869

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu