திரு சுப்பிரமணியம் பரம்சோதி – மரண அறிவித்தல்




திரு சுப்பிரமணியம் பரம்சோதி
பிறப்பு 04 APR 1943 இறப்பு 22 NOV 2021

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரம்சோதி அவர்கள் 22-11-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மங்கையர்க்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

சாகித்தியன் அவர்களின் அன்புத் தந்தையும்,

சோதிமலர் றாகல், இராணிமலர் விநாயகமூர்த்தி, புஷ்பமலர் குமாரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சாகித்தியன் – மகன்Mobile : +94772506038

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu