திருமதி நாகேஸ்வரன் ஜெயமலர் (ஜெயா) – மரண அறிவித்தல்




திருமதி நாகேஸ்வரன் ஜெயமலர் (ஜெயா)
பிறப்பு 28 AUG 1959 இறப்பு 17 NOV 2021

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Attendorn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் ஜெயமலர் அவர்கள் 17-11-2021 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், பாரன் தவமணி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜீவன், காண்டீபன், தர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இளங்கோ, மதுயாசினி, ஹம்சலேஜினி(ஹாசினி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருத்திஸ், நந்திகா, அகன்யா, கனிசா, அகனாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 23 Nov 2021 2:00 PM – 4:00 PM
Friedhof Attendorn (Waldfriedhof) Friedensstraße 31, 57439 Attendorn, Germany

தொடர்புகளுக்கு
சுஜீவன் – மகன்Mobile : +31658898889
காண்டீ பன் – மகன்Mobile : +31631014636
சுந்தர் – தம்பிMobile : +16478014596
சுந்தரம் – தம்பிMobile : +4917632325483
மோகன் – தம்பிMobile : +491704615580
இளங்கோ – மருமகன்Mobile : +16479925815

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu