வைரமுத்து பாலச்சந்திரன் – மரண அறிவித்தல்




vairamuthu-balachandranபெயர் : வைரமுத்து பாலச்சந்திரன்
இறப்பு: 2014-01-14
பிறந்த இடம் :மாவிட்டபுரம்
வாழ்ந்த இடம்: ஸ்பெயின்
பிரசுரித்த திகதி: 2014-01-16

யாழ்.கொல்லங்கலட்டி, மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது ஸ்பெயினை (Spain) வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து பாலச்சந்திரன் 14.01.2014 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வைரமுத்து தங்கம்மா தம்பதியரின் அன்புப் புத்திரனும், முருகையா தம்பதியரின் பாசமிகு மருமகனும், றஜனி அவர்களின் ஆருயிர்க் கணவரும், பாலகிருஷாந், பாலபிரசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும், இராசமலர், கணேசராணி, இராஜேந்திரம், மனோகரன், ரவிச்சந்திரன், ஜெயசுதா ஆகியோரின் பாசமிகு சகோதரனும், முருகையா சுதாகரன், சுஜந்தன் முகுந்தினி, ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.01.2014) வியாழக்கிழமை ஸ்பெயினில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – பொன்னாலை வீதி, கட்டுடை, மானிப்பாய்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu