பெயர் : திருமதி இரத்தினம் நடராசா
இறப்பு: 2014-01-14
பிறந்த இடம் :சூளானை
வாழ்ந்த இடம்: அம்பனை, சுன்னாகத்தை
பிரசுரித்த திகதி: 2014-01-15
சூளானையைப் பிறப்பிடமாகவும், அம்பனை, சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினம் நடராசா நேற்று (14.01.2014) செவ்வாய்க்கிழமை மதியம் இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நடராசா (பொலிஸ்)வின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற இராஜரட்ணம் மற்றும் சின்னத்தம்பி ஆகியோரின் சகோதரியும், அருணகிரிநாதன், சௌபாக்கியவதி (ஆத்தை), ஜெயராஜா (பொது வைத்தியசாலை வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சாந்தாதேவி, ராஜ்குமார் (L.R.D.C.பாதுகாப்பு சேவை), சிவமலர் (ஆசிரியை வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், Dr.ருஷாந்தி (IMO,சித்த போதனா வைத்தியசாலை கைதடி), ஜர்மிலா (கிழக்கு பல்கலைக்கழகம்), சிறிகஜானி (மாணவி HNDA), கிஷாயினி (கல்வியியற்கல்லூரி கோப்பாய்), கோகிலாணி (மாணவி, யா/மகாஜன கல்லூரி), ஜனுராஜ் (மாணவன், வவு/மத்திய மகாவித்தியாலயம்), டிக்ஷிகா (மாணவி, வவு/இறம் பைக்குளம் மகளிர் வித்தியாலயம்) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.01.2014) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பி.ப.2.00 மணியளவில் கொத்தியாலடி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – அம்பனை, சுன்னாகம்