திருமதி தாமரைச்செல்வி ஜெயந்தன் – மரண அறிவித்தல்




திருமதி தாமரைச்செல்வி ஜெயந்தன்
பிறப்பு 17 APR 1971 இறப்பு 20 OCT 2021

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தாமரைச்செல்வி ஜெயந்தன் அவர்கள் 20-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் சிவநேசபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நாகராசா, பூமாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயந்தன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,ரஜிவன், வைஷ்ணவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகேஸ்வரி, மகாலட்சுமி, பூலட்சுமி(இலங்கை), தில்லைநாதன், செல்வராணி, விஜயநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வரத்தினம், அமுதலிங்கம், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், பத்மநாதன் மற்றும் விஜயராணி, கலாஜோதி, சாந்தினி, ஞானேந்திரன், மனோகரி, விஜயரஜனி, கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபாஜினி, சுதாஜினி, முருகதாஸ், காலஞ்சென்ற ரமணதாஸ், சொருபி, முகுந்தன், ஆதித்தன், நிலானி, நிவேதன் ஆகியோரின் சிறிய தாயாரும்,ஹரணி, சிவானி, தயானி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2021 வியாழக்கிழமை அன்று பொன்னாலையில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயந்தன் – கணவர்Mobile : +94776701759
ரஜிவன் – மகன்Mobile : +94771508430
ஆதி – பெறாமகன்Mobile : +94771980396
விஜயன் – சகோதரன்Mobile : +16473302841

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu