திரு கோபால் கருணபாலன்
பிறப்பு :30-ஜனவரி-1972
இறப்பு :08-ஜனவரி-2014
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும், வரணியை வதிவிடமாகவும் கொண்ட கோபால் கருணபாலன் அவர்கள் 08-01-2014 புதன்கிழமை அன்று வரணியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபால், இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
வாகினி(இலங்கை), வசுமதி(ஜெர்மனி), சுரேஷ்(இலங்கை), காலஞ்சென்ற சுபாஷினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாம்பிகை, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லமணி, மங்கையற்கரசி, நவமணி, மற்றும் பவளம், அம்பிகாவதி, பரஞ்சோதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜெயசீலன்(இலங்கை), பவளராசா(ஜெர்மனி), நவதீபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைஷ்ணவி, ஜர்சனா, பாணுசா, தனுஸ், யதுசன், லக்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2014 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பவளராசா வசுமதி
தொடர்புகளுக்கு
ஜெர்மனி செல்லிடப்பேசி:+4917670734064 தொலைபேசி :+4959718633356
சுரேஷ் — இலங்கை செல்லிடப்பேசி:+94773168226