திரு சண்முகநாதன் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




Shanmuganathan-Subramaniyamதிரு சண்முகநாதன் சுப்பிரமணியம்
இறப்பு :09-ஜனவரி-2014

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனி Frankfort ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சுப்பிரமணியம் அவர்கள் 09-01-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவரூபி(வவுனியா) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன்(Prime Grameen Micro Finance Ltd – Vavuniya), சங்கரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,

இந்திராணி ரகுநாதன்(நெதர்லாந்து), சிவகுருநாதன்(தேவன்- கனடா), செந்தில்நாதன்(கனடா), சத்தியநாதன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹர்ஷவர்தினி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சத்தியநாதன் — ஜெர்மனிதொலைபேசி :+4915213118560
செந்தில் — கனடாதொலைபேசி :+14164142240

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu