திருமதி அசெம்ரா (பொன்ராணி) பற்குணம் – மரண அறிவித்தல்




asmra-patgunamபெயர்: திருமதி அசெம்ரா (பொன்ராணி) பற்குணம் – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-09
பிறந்த இடம் :குருநகர்
வாழ்ந்த இடம்: ஆனைக்கோட்டை
பிரசுரித்த திகதி: 2014-01-11

குருநகரைப் பிறப்பிடமாகவும் 4 ஆம் கட்டை, ஆனைக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட அசெம்ரா பற்குணம் 09.01.2014 வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் பற்குணத்தின் (பெரியதம்பி) அன்பு மனைவியும், காலஞ் சென்றவர்களான சவிரியான்குட்டி அரியமலர் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும், நிர்மலறஞ்சன், சேகர், றகு, அன்ரன், றஜனி, அமல், கவிதா, விமல் ஆகியோரின் அன்புத்தாயும், சியாமினி, சுமதி, சுபா, சுகி, றமா, சுறேனி, லங்கன் ஆகியோரின் அன்பு மாமியும், நிலூட்சியா, றெஜினோல்ட், கௌசல்யா, ஸ்ரெபானா, லியானா, சர்மிகா, றக்ஷிகா, ஜோவியா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை (13.01.2014) திங்கட்கிழமை பி.ப. 3.00 மணியளவில் மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு காக்கைதீவு சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

உறுதியாக சொல்கிறேன் நீர் இன்று வான்வீட்டில்
என்னோடு இருப்பீர் லூக்கா (23: 43)

தகவல் : கணவர், பிள்ளைகள், மருமக்கள்.

தொடர்புகளுக்கு
கணவர், பிள்ளைகள், மருமக்கள். – 4 ஆம் கட்டை, ஆனைக்கோட்டை

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu