திருமதி தியாகசுந்தரி மகாலிங்கம் – மரண அறிவித்தல்




thiyagasunthari-magalingamபெயர்: திருமதி தியாகசுந்தரி மகாலிங்கம் – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-06
பிறந்த இடம் :பூநகரி
வாழ்ந்த இடம்: முழங்காவில்
பிரசுரித்த திகதி: 2014-01-08

பொன்னாவெளி, பூநகரியைப் பிறப்பிடமாகவும், நாவலர் வீதி, முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தியாகசுந்தரி மகாலிங்கம் நேற்றுமுன்தினம் (06.01.2014) திங்கட்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மகாலிங்கத்தின் அன்பு மனைவியும், சந்திரபாலன் (கிராம அலுவலர், பிரதேச செயலகம், கரைச்சி), அசோகபாலன், தர்மபாலன், பரிமளசுந்தரி, சிவபாலன், மகாலட்சுமி (முன்பள்ளி ஆசிரியை, முழங்காவில்) ஆகியோரின் அன்புத் தாயும், வாணிசிறி, வைதேகி (ஆசிரியை, கிளி/குமுளமுனை அ.த.க. பாடசாலை), ஜெயந்தினி, ரவிச்சந்திரன், புலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும், எழிலன், கேசாயினி, தரணிகன், கனிஸ்ரன், சுயன், கம்சியன், புகழ்மதி, புகழவன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.01.2014) புதன்கிழமை முழங்காவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பி.ப. ஒரு மணிக்கு தகனத்துக்காக முழங்காவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu