திரு ஏகாம்பரம் செல்லப்பா
தோற்றம் 28 OCT 1942 மறைவு 14 SEP 2021
யாழ். புலோலி தெற்கு காந்தியூரைப் பிறப்பிடமாகவும், புலோலி மந்திகையை வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் செல்லப்பா அவர்கள் 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ஏகாம்பரம், சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணமூர்த்தி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலாயுதம், கனகசபை, ஞானசவுந்தரி, லஷ்மி, கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ, திருநாவுகரசு, பத்மசிறி, புஸ்பராகவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவப்பிரகாசம், சிவபாதம் ஆகியோரின் சகலனும்,
பரமேஸ்வரி, தங்கலஷ்மி, உசா, விமலராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கருகம்பன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.அன்னாரின் பிரிவால் துயறுரும் பிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்.வ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புவனேஸ்வரி – மனைவிMobile : +94770454008 செல்வராணி – மகள்Mobile : +33781432929 ராஜ்குமார் – மகன்Mobile : +447766598833 தேவகுமார் – மகன்Mobile : +94770454008 தினேஷ்குமார் – மகன்Mobile : +33769854141