திருமதி சிவசோதிமலர் தயாபரன் – மரண அறிவித்தல்




திருமதி சிவசோதிமலர் தயாபரன்
தோற்றம் 09 JAN 1939 மறைவு 6 SEP 2021

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சாரதா மிஷின், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதிமலர் தயாபரன் அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், தியாகராசா(ஓவர்சியர்) மனோன்மணி தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற தயாபரன்(Local government Building Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசுந்தரம்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கெங்காதரன்(உரிமையாளர்- நாகபூசணி மில், சண்டிலிப்பாய் ) அவர்களின் அன்பு மருமகளும்,

உமாதேவி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-09-2021 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவசுந்தரம் – சகோதரன்Mobile : +14165349786
மதிவதனி – மைத்துனிMobile : +447947566231
அரசி – உறவினர்Mobile : +94768086795

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu