திருமதி சின்னத்தம்பி சரஸ்வதி – மரண அறிவித்தல்




திருமதி சின்னத்தம்பி சரஸ்வதி
பிறப்பு 15 JAN 1941 இறப்பு 07 SEP 2021

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வரணி கரம்பைக்குறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சரஸ்வதி அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பராணி, நீலாம்பிகை, காலஞ்சென்ற ஞானாம்பிகை, மோகனாம்பிகை ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலரத்தினம், யோகேஸ்வரி, கமலாதேவி, சிவகாமிப்பிள்ளை, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விஜயராணி, தியாகேசு, கணபதிப்பிள்ளை, முதலிக்குட்டி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நகுலேஸ்வரன், ஜெயகுமார், ஜெயரூபன் ஆகியோரின் அன்பு மாமியும்,

கவிப்பிரியா, சங்கீதன், கானப்பிரியா, சைந்தவி- நகிந்தன், சாரங்கி, சாகித்தியன், லதாங்கன், லாவண்ணியன், லதர்ணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
புஸ்பராணி – மகள்Mobile : +94776258073
நீலாம்பிகை – மகள்Mobile : +94766939618
மோகனாம்பிகை – மகள்Mobile : +94779124232
பாலசிங்கம் – சகோதரன்Mobile : +491798291014

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu