திரு பொன்னையா நல்லையா – மரண அறிவித்தல்




திரு பொன்னையா நல்லையா
பிறப்பு 18 MAY 1935 இறப்பு 05 SEP 2021

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நல்லையா அவர்கள் 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரிபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மினி(இலங்கை), சுலோசனா(இலங்கை), புலேந்திரன்(கனடா), ரவிந்திரன்(லண்டன்), பாஸ்கரன்(லண்டன்), சர்மினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புகலானந்தம், சண்முகராஜா, ரஜனி, பாலேஸ்வரி, உமா, சாந்தத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுயிதரன்- ரயனி, வினோதரன்- விஜி, பிரகா- சுரேயன், கம்சா- இளங்கோ, சுயன்- தீவ்வியா, துஷான்- சேரின், நிலூசா- தெயோ, ரேபிஷா, வேனிஷா, சுதர்சன்- கயானா, சுதன்- நிருசிகா, சுகன்யா, நிஷாசினி, திசிகா, விதுசன், ஆகாஷ், ஐஸ்வரியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரதீஸ், டினுஷ், கரிஷ், சாதேஷ், நிதிஷ், சாகீஷ், அபினாஷ், அனுஷ், ஆதாஷ், ஆதித்திரி, ஆரியானா, தாறு, அருச்சுனா, ரோக்‌ஷ், யெரேன், கீயானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும். நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியாது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பத்மினி – மகள்Mobile : +94775478411
சுலோசனா – மகள்Mobile : +94775916460
புலேந்திரன் – மகன்Mobile : +14165693987
ரவிந்திரன் – மகன்Mobile : +447383983009
பாஸ்கரன் – மகன்Mobile : +447883013047
சர்மினி – மகள்Mobile : +16477406528

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu