திரு செல்லப்பா பேரானந்தம்
பிறப்பு 20 MAY 1933 இறப்பு 22 AUG 2021
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 ஆட்டுப்பட்டித் தெருவை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பேரானந்தம் அவர்கள் 22-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சேயோன்(லண்டன்), சேந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கீத்தா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
கவின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி – மனைவிMobile : +94112424186
சேயோன் – மகன்Mobile : +94762105794
சேந்தன் – மகன்Mobile : +447455072594
சிவசுதன் – உறவினர்Mobile : +41779853087