திரு செல்லத்துரை நடராஜா – மரண அறிவித்தல்




திரு செல்லத்துரை நடராஜா
பிறப்பு 26 JUL 1936 இறப்பு 18 AUG 2021

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடராஜா அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளினி(அவுஸ்திரேலியா), கிருபராஜ்(பிரித்தானியா), மதனராஜ்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லக்ஸ்மன், சாமினி, அகல்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், யோகம்மா, மகேஸ்வரி, பூரணம் மற்றும் கணேசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவலிங்கம் மற்றும் யோகலிங்கம், சண்முகலிங்கம், இரத்தினசோதி, யோகராணி, கமலராணி, ஜெயலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கெளதம், பிரணவன், ராதானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +6495707484
மதன் – மகன்Mobile : +64212163553
புஸ்பராணி – மனைவிMobile : +642102453555

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu