திரு தியாகராஜா இராஜசூரியர் – மரண அறிவித்தல்




திரு தியாகராஜா இராஜசூரியர்
பிறப்பு 06 NOV 1935 இறப்பு 21 AUG 2021

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா இராஜசூரியர் அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா செட்டியார் இரத்தினவல்லி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

கலாசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனார்த்தனன், பார்த்தீபன், காயத்திரி, வானதி, லக்ஷ்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆரணி, குமுதினி, யசோதரன், இளங்குமரன், ஆத்மிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற விஜயசூரியர், இராஜேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்

,ஜனனி, ஹரினி, ஜயனி, யாதவன், காவியா, அஷ்வினி, பிரீத்தி, நிரூஷன், ஹரிஷ், ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2021 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜனார்த்தனன் – மகன்Mobile : +94777340289
பார்த்தீபன் – மகன்Mobile : +19196211864
காயத்திரி – மகள்Mobile : +14168027107
வானதி – மகள்Mobile : +447711291075
லக்ஷ்மன் – மகன்Mobile : +447717282078

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu